Posts

Showing posts from March 28, 2010

புன்னைமரம்

Image
 புன்னை மரக்குயிலை பூமிக்கு கொண்டுவந்தால்  பூமி எங்கும் இசையாச்சு புன்னை மரம் விறகாச்சி..

கொல்லப்பட்டு இருப்பான்...

Image
நீ மட்டும் ராமாயணம் காலத்தில் பிறந்திருந்தால் இராவணன் என் கையால் கொல்லபட்டிருப்பான் ஏனனில் அவன் சீதைக்கு பதில் உன்னை அல்லவா சிறை பிடித்திருப்பான் .