புனிதம்
புனிதம் உன்னை சுற்றியே சுழல்கிறது என் வாழ்கை எனும் காற்றில்லா சக்கரம் அறையில் நுழைந்து பிடிபடாமல் பறந்த வண்ணத்துப்பூச்சி போல் என்னுள் நுழைந்து வெளியேறினாய் நீ .. நாம் இருவரும் நம்மை பற்றி பேசிய வார்த்தைகள் அனைத்தும் காற்றில் சிதறி அங்கொன்றும் இங்கொன்றுமாய் உலவி கொண்டிருக்கின்றன நம்முள் இருப்பது என்ன காதலா ...புனிதமா? நமக்கானது புனிதமாகவே இருக்கட்டும் ஏனனில் பூஜிக்கபடுவது புனிதம் மட்டுமே .... சண்முகம் ..