மரணம் எனப்படுவது .........

சனிக்கிழமை இறந்த ஒருவன் தனியாய் போககூடாதென கோழி ஒன்றை பலிகொடுக்கிறார்கள் மரணத்திற்காக மரணத்தையே ! காத்துகொண்டிருக்கிறது தேவர் கடை கோழி ஒன்று, ஒவ்வொரு மரணங்களின் போதும் கூடவே நிறைய மரணங்களும் மரணித்து கொண்டுதான் இருக்கின்றன!! -பா .சண்முகம்