அடுத்தவர்களை மறந்து, தன்னை மட்டும் அறிந்த பைத்தியக்காரன் எனப்படும் ஒருவன், நெடுக செல்லும் சாலை ஒன்றில் செல்கிறான் , வீசும் காற்றில் அவன் ஆடை விலக , நிர்வாணத்தை மறந்து தன் கைலியை மட்டும் பத்திரபடுத்துகிறான் அவ்வழியே அவனை சிரிப்புடன் கடந்து போகின்றன ஆடையணிந்த அவிழ்க்கப்படாத சில நிர்வாணங்கள் பா.சண்முகம்