மரணம் எனப்படுவது .........



சனிக்கிழமை இறந்த ஒருவன்
தனியாய் போககூடாதென  கோழி 


ஒன்றை பலிகொடுக்கிறார்கள்


மரணத்திற்காக மரணத்தையே !


காத்துகொண்டிருக்கிறது தேவர் 


கடை கோழி ஒன்று, ஒவ்வொரு 


மரணங்களின் போதும் கூடவே 


நிறைய மரணங்களும் மரணித்து 


கொண்டுதான் இருக்கின்றன!! 


                                  -பா .சண்முகம்

Comments

Popular posts from this blog

சுதந்திரம் கிடைத்து விட்டதாம் ...

நான் சண்முகம் ஆனது

காதலிக்கிறேன் என்று சொல் ...