சுதந்திரம் கிடைத்து விட்டதாம் ...

Eelam Nature31.JPG  

சுதந்திரம் நமக்கு கிடைத்து விட்டதாம் 
யாருக்கு அவை ஈழம் இங்கு ஆழமாய் 
புதைந்ததில் தானும் சேர்ந்து மண்ணோடு 
புதைந்திற்று சுதந்திரத்திற்கு தானே போராடினோம் 
உங்கள் வீட்டில் ஒருவர் வந்திருந்தால் 
எங்கள் வீட்டில் ஒருவராவது 
பிழைத்திருக்க கூடும் வங்ககடலில் 
குருதியோடு சேர்ந்து எங்கள் கண்ணீரால் 
கடல் மட்டம் கூடிவிட்டிருக்க கூடும் 
உலகம் இப்படியே சுழலட்டும் 
நாளை நாணயங்களில் உள்ள 
புகை படங்கள் கூட சுதந்திரத்தை 
குறை சாற்றும் என்னை போல ..

பா ;சண்முகம் 

Comments

அருமையான வரிகள்,
தொடர்ந்து எழுதுங்கள் தோழர்

திரட்டியில் இனைத்துள்ளேன் பாருங்கள்
http://www.periyarl.com/
இந்த தொடுப்பை பயன் படுத்துங்கள்:
http://www.periyarl.com/story.php?title=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D--

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்