வீரத்தில் சிறந்தவர்கள்
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
சிறு உளி கொண்டு தான் சிலை வடிகிரார்களே
தவிர யாரும் பெரிய கடப்பாரை கொண்டு
சிலை வடிப்பதில்லை ..
பெரிய பெரிய திமிங்கலங்கள் எத்தனை வந்தாலும்
கப்பல் முன்னோக்கி போய் கொண்டுதான் இருக்கும்
ஆனால் சிறு மீன்களான சினாங்குனி கூட்டம் வந்து விட்டால்
அந்த கப்பலையே சாய்த்து விடும் ..
நங்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும்
வீரத்தில் சிறந்தவர்கள் ...............
பா .சண்முகம் ...
Comments