என் படைப்பு
இது வரை என் படைப்புக்களை ஒரு
நாளிதழ் களுக்கு கூட அனுப்பியதில்லை
என் எழுத்துக்கள் எந்த ஒரு ரயில் நிலையத்திலும்
கடற்கரை களிலும் சுண்டல் ,வேர்கடலை
மடிக்கும் காகித மாவதில் எனக்கு விருப்பம் இல்லை
சண்முகம் ...
நாளிதழ் களுக்கு கூட அனுப்பியதில்லை
என் எழுத்துக்கள் எந்த ஒரு ரயில் நிலையத்திலும்
கடற்கரை களிலும் சுண்டல் ,வேர்கடலை
மடிக்கும் காகித மாவதில் எனக்கு விருப்பம் இல்லை
சண்முகம் ...
Comments