நீள் இரவு

 


யானை துதிக்கையின் சுரசுரப்பு பொருந்தியஇருளென கிடக்கிறது இரவு !
வானப்பெண்ணின் கீழ்  வனம் ஒன்றினை உருவாக்கஎச்சமிடுகிறது பறவை!

குறுவை  செடிகளுக்கு கீழ் படுத்துறங்குகிறதுமண்புழு ஒன்று !
இவை களினூடே எங்கோ ஒரு சேவலுக்காகமெல்ல விடிந்து கொண்டிருக்கிறது இவ்விரவு !
               
                                                           பா .சண்முகம்

Comments

Popular posts from this blog

சுதந்திரம் கிடைத்து விட்டதாம் ...

நான் சண்முகம் ஆனது

காதலிக்கிறேன் என்று சொல் ...